பெர்முடா முக்கோணத்தின் ரகசியம்
உலகில் விலகாத விடைகிடைகாத மர்மங்களும், மர்மமுடிசுகளும், ஏராளம் இருகின்றன. அவற்றில் பல, கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கிய சூரனாக திகழ்ந்த மர்மம் தான்பெர்முடா முக்கோணம். மியாமி, பெர்முடா தீவு மற்றும் புய்ரடோ ரிகாவுக்கு இடையே அமைந்துள்ள மிகப்பெரிய கடல்பரப்புதான் பெர்முடா முக்கோணம். இங்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது எதனால் இதை கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைகின்றன என்பது பெரும் மர்மமாக விளங்கி வந்தது அதற்கான பதிலைத்தான் அறிவியல் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெர்முடா முக்கோணத்தில் மேல் இருக்கும் மேகங்கள்தான் அங்கு நடக்கும் மர்மமான நிகழ்வுகளுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவற்றை கிள்ளர் க்லவுட்ஸ் என்றும் கூறுகின்றனர். பெருமுடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் அருங்கோணா வடிவில்அமைந்திருக்கின்றன. மேலும் இங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது என்கின்றனர். இதன் காரணத்தால்தான் பெர்முடா முக்கோணப்பகுதி...